Wednesday, March 24, 2021

உள்ளம் பெருங்கோயில்

 


உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு'

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். கோவிலுக்குச் சென்று தான் வழிபட வேண்டுமென்பது இல்லை.

இன்றைய சூழலில் வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், ரயில் போக்குவரத்து போன்ற சமாசாரங்கள் "ஜனத்தொகை குறைய வழி" தவிர வேறொன்றுமில்லை.

நம்முள் இருக்கும் இறைவனை நாம் இருக்கும் இடத்திலேயே வழிபடுவோம் !

நாம் "வீட்டிலேயே இருந்து" கொரோனா கட்டுப்படுத்துவதில் அரசுக்கும், மருத்துவர்களுக்கும் உதவுவது தான் நாம் இவ்வுலகிற்கும், ஆண்டவனுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவை !

"இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ ஏன் அலையவேண்டும்"

No comments:

Important temples of Southern India

  Temples are not merely a physical structure or a monument but a wonderful focal point that have remained focal points for several millenni...