Wednesday, March 24, 2021

பாவக்கா மண்டகப்படி

 


அறியாமையில் ஒரு கேள்வி....மதுரை சித்திரைத்திருவிழா நாட்களில் சொல்லபடும் "பாவக்கா மண்டகப்படி" பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா? மதுரை மண்ணின் மைந்தர்கள் தயவை நாடுகிறேன்!


பின்னாளில் கிடைத்த பதில்: சகோதரர் Ramakrishnan Ramaswamy (நன்றி)அவர்களிடமிருந்து வந்த தகவல்...


பாவகழுவாய் மண்டபம் என்று பெயர். ஐராவதம் என்னும் யானை தன்னுடைய பாவத்தை கழுவி சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் திருவிழா. நான்காம் நாள் சித்திரை திருவிழாவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்து நாம் செய்த பாவங்களை கழுவி விமோசனம் பெற நடைபெறும் திருவிழா. அந்த மண்டபம் காலப்போக்கில் பாவக்கா மண்டபம் என மாறியது.

2 comments:

Yaathoramani.blogspot.com said...

இதுவரை அறியாத விசயம்...பகிர்ந்து அறியத் தந்தமைக்கு வாழ்த்துகள்..

ARK said...

🙏🙏

Important temples of Southern India

  Temples are not merely a physical structure or a monument but a wonderful focal point that have remained focal points for several millenni...